.

Sunday, March 11, 2007

நாகர்கோவிலில் மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது

நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியர், பாடத்தை கவனிக்காத மாணவர்கள் இருவரை அடித்ததில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: தினமலர்

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இடப்பக்கப் பட்டையில் சற்றுமுன்னின் பழைய இடுகைகள் பட்டியலில் முதலில் மேலே வருமாறு வைத்தால் பிற இடுகைகளுக்கு செல்லவும், இடுகைத் தலைப்புகளை கொண்டு தலைப்புச் செய்தி போல் வாசித்துப் பார்க்கவும் வசதியாக இருக்கும்

-o❢o-

b r e a k i n g   n e w s...