.

Sunday, March 11, 2007

சிக்கிம் காவலர் சுட்டதற்கு பாலியல் வன்முறையே காரணம்

நாரி லப்சா, டில்லியில் இன்று ஐந்து சக காவலர்களை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளவர், தன்னை இறந்தவர்களில் ஒருவர் ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப் படுத்தியதாலேயே தாம் உணர்ச்சிவயப்பட்டு இந்தக் கொலைகளைச் செய்ததாகக் கூறினார்.


இது பற்றி The Times of India

சற்றுமுன்னில் வந்த செய்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...