.

Wednesday, March 14, 2007

இரேமேஸ்வரம் கோவில் உண்டியலில் தீ

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் தீ பிடித்து பக்தர்களின் காணிக்கைப் பணம் எரிந்து சாம்பலாகியது.

கோயில் வெளியே சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் கோவில் உண்டியலுக்கு கர்பூரம் ஏற்றியதில் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

நன்றி: தினமலர்

3 comments:

Anonymous said...

சாமிக்காக போடப்பட்ட பணத்தை அந்த சாமியால் ஏன் காப்பாற்ற முடியவில்லை. தன் கண் முன்னே தனக்காக பக்தர்களால் போடப்பட்ட பணத்தை காக்க முடியாத சாமி என்ன சாமி?

Boston Bala said...

கறுப்பு பணமும் கையூட்டும் வேண்டாம் என்று தண்டிக்க முடிவு செய்ததன் வினையோ :)

வெங்கட்ராமன் said...

//// கறுப்பு பணமும் கையூட்டும் வேண்டாம் என்று தண்டிக்க முடிவு செய்ததன் வினையோ :)

பாலான்னே சூப்பர்.

-o❢o-

b r e a k i n g   n e w s...