கல்லூரிக்குத் தேர்வு எழுதச் சென்ற 10 மாணவிகளை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தேர்வைத் தள்ளிவைத்தது.
ஹைதராபாத் கோதி பெண்கள் கல்லூரி மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சந்து வழியாக சென்று கொண்டிருந்தபோது தெருநாய்கள் அவர்களைச் சுற்றி வளைத்து கடித்துக் குதறத் தொடங்கின. தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக நகராட்சி அலுவலகத்திடம் தகவல் தெரிவித்தனர். நகராட்சி ஊழியர்கள் நாய்களைப் பிடித்துச் சென்றனர்.
Dogs in biting spree in Hyderabad : stray dogs, Hyderabad, women's college : IBNLive.com : CNN-IBN
Tuesday, April 10, 2007
கல்லூரி மாணவிகள் 10 பேரை கடித்துக் குதறிய தெரு நாய்கள்
Labels:
பொது
Posted by
Boston Bala
at
9:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment