.

Saturday, April 14, 2007

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்; 40 பேர் உடல் சிதறி சாவு

பாக்தாத், ஏப். 14-

ஈராக்கில் கர்பலா நகரில் ஒரு மசூதி அருகே இன்று கார் குண்டு வெடித்தது. இதில் மசூதிக்கு வந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் சிதறி பலியானார்கள். 58 பேர் காயம் அடைந்தார். மசூதி அருகே இருந்த கடைகளும் நொறுங்கின.

சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...