.

Monday, April 16, 2007

ச: காவிரி:தேவைப்பட்டால் தமிழகம் சுப்ரீம் கோர்ட் செல்லும்

சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

காவிரி நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து விட்டு, அதன்பின்னர் தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட் செல்வது என தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதமைச்சர் கருணாநிதி, காவிரி நடுவர் மன்றத்திடம் எத்தகைய மனுவினை தரலாம் என்பதை தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.

"Yahoo Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...