.

Monday, April 16, 2007

ச: 27 % இட ஒதுக்கீடு:சுப்ரீம் கோர்ட்டில் நாளை அப்பீல்

புதுடெல்லி(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நாளை அப்ப்பீல் செய்யும் என தெரிகிறது.

சொலிசிட்டர் ஜெனரல் கூலம் வான்வதி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியன் ஆகியோர் அரசு தரப்பில் ஆஜராகி வாதாட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

"Yahoo Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...