.

Monday, April 16, 2007

ச: 'உ.பி.யின் எதிர்காலம் ராகுல்காந்தி'

லக்னோ(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2007

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைவராகவும், அம்மாநிலத்தின் எதிர்காலமாகவும் ராகுல் காந்தி திகழ்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மன்மோகன், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

ராகுல் காந்திதான் உங்களது எதிர்காலமாக உள்ளார்.அவர் உங்களுக்காக உழைக்கிறார்.எனவே தயவு செய்து காங்கிசுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என மன்மோகன் மேலும் பேசினார்.

ராகுல்காந்திக்கு இந்த அளவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆதரித்துப் பேசியது உத்தரபிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

"Yahoo Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...