.

Sunday, May 13, 2007

Flash News- தயாநிதி நீக்கம் !

தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

- தினமலர்

20 comments:

சிவபாலன் said...

சென்னை: தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் தி . மு. க., நிர்வாக குழு அவசரமாக கூடியது. அறிவாலயத்தில் தி. மு. க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சி உள்கட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க வேண்டும் என ஒட்டு மொத்தமாக கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்றும் , அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்க கூடாது என்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது

VSK said...

//இதனையடுத்து தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்றும்...//

ஒரு மத்திய அமைச்சர் பிரதமரின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுதான் இந்திய அரசியல் சட்டம் சொல்வது.

ஒரு கட்சிக்கு இந்த அதிகாரம் யார் தந்தது?
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கட்சிக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி மக்கள் கொடுத்தது, அது ஒரு கட்சியின் மூலமாக நடந்திருந்தாலும்.

இவர் சுயேச்சையாக நீடிக்க உரிமை உண்டு.
அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியும்.
அமைச்சர் பதவியில் தொடரவும் முடியும், பிரதமர் விரும்பினால்.

நடப்பது கேலிக்கூத்தின் தொடர் நிகழ்வுகளே!

பாரதி பேயைப் பற்றிச் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.

சிவபாலன் said...

DMK withdraws Maran from Cabinet

The DMK on Sunday decided to withdraw IT and Communication Minister Dayanidhi Maran from the Union Cabinet for violating party discipline and bringing defame to it.

- CNN IBN

சிவபாலன் said...

DMK to issue notice to Dayanidhi Maran

After a crucial meeting of the ruling DMK in Tamil Nadu, the party has decided to issue a showcause notice to Union Communication Minister Dayanidhi Maran.

Maran, who is seen shoulder to shoulder with Chief Minister M Karunanidhi in every occasion, had not attended the formal function to celebrate 50 years of Karunanidhi as MLA.

Maran will explain why he shouldn't be expelled from the party.

Meanwhile, Karunanidhi has been authorised to take step to secure Maran's resignation and the DMK will write to the Centre asking Maran to be dropped from the Cabinet.

- NDTV

சிவபாலன் said...

Maran to be dropped from the Union Cabinet

Chennai, May 13 (PTI): The DMK today decided to withdraw IT and Communication Minister Dayanidhi Maran from the Union Cabinet for violating party discipline and bringing defame to it.

A resolution adopted by the Administrative Committee asked the party president, M Karunanidhi and general secretary K Anbazhagan to take immediate and appropriate steps for this.

The resolution also asked the party leadership to issue a show cause notice to Maran for his "recent activities" and violation of party discipline.

After getting his explanation, a decision on his continunance in the party, including its primary membership.

Chief Minister Karunanidhi presided over the meeting after which the resolution was released by a party functionary.

The usual press briefing after such meetings was dispensed with.

- THE HINDU

Anonymous said...

VSK மாப்பிளை எழுத மொதல் திங் பண்ணுறதில்லையா?அவசரப்பட்டு எடுத்தேன், கவுட்டேன் என பின்னூட்டம் போடுவது புத்திசாலித்தன்மே கிடையாது. உங்களுக்கு தெரிஞ்ச சட்டம் கலைஞருக்குத் தெரியாது என்டு நினைத்த உங்க புத்திசாலித்தனத்தை நினைக்க புல்லரிக்குது.
பதவி நீக்கம் செய்யுமாறு கட்சித்தலைவர் மு.க பிரதமருக்கு வேண்டுகோள் விட முழு உரிமையும் உண்டு. யார் யார் எந்த பதவியில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமைகூட கட்சித் தலைவருக்கு கிடையாதா?
ஸ்கூல் பையன் எல்லாம் ரீச்சர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்.


புள்ளிராஜா

சிவபாலன் said...

அடுத்து வரும் கேள்விகள்..

1. சன் டிவி கலாநிதியுடையது. தயாநிதி செய்த குற்றம் என்ன?

2. இது முரசொலி மாறனுக்கு செய்த துரோகம்?

Anonymous said...

vsk "இவர் சுயேச்சையாக நீடிக்க உரிமை உண்டு.
அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியும்.
அமைச்சர் பதவியில் தொடரவும் முடியும்"


oh GOD save our boy VSk!!!

VSK said...

சட்டப்படி, அமைச்சராக நீடிக்க முடியும் எனத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இப்படிச் செய்தால் கூட்டணிக் கட்சிகளின் விரோதத்தைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அறிவேன்.
:))

SurveySan said...

ஷேம் ஷேம் பப்பி ஷேம்
ஆல் த டாங்கீஸ் நோ யுவர் நேம்!

Anonymous said...

VSK என்னப்பா? அரசியல் சட்டம், கட்சிச் சட்டம் எதுவும் தெரியல்லனா கேட்டு தெரிஞ்சுக்கோ. கட்சி சிபார்சில வந்த பதவி கட்சி சிபார்சில பறிபோயிடும்.
அடம்புடிக்காத பெரியவங்க பெருமாள் சொன்னதுதான், கேட்டுக்கோ

pulliraja

கோவி.கண்ணன் said...

//பாரதி பேயைப் பற்றிச் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.//

எஸ்கே ஐயா...!

பாரதி பேயை மட்டும் தான் சொல்லி இருக்காரா ... எனக்கு 'சூத்திரனுக்கு ஒரு நீதின்னு' சொன்ன பழமொழி ஞாபகம் வருது...இது பதிவுக்கு தொடர்பு இல்லை...நீங்க சொன்ன பாரதிக்கு தொடர்பு இருக்கு !
:))

Anonymous said...

மாறன்ஸ், திமுக பிரிவது சன் டிவிக்கும் நெ.1 தினகரனுக்கும் என்னென்ன பாதிப்புக்களை கொண்டு வருமோ?

கொடைக்கானல் மீட்டிங் இதை தவிர்க்கத்தானா?

சன் டி.வி மம்மி டி.வி ஆகிவிடுமா.... தின'கரன்' தின'துளிர்' ஆகிடுமா?

என்ந்தான் இருந்தாலும் பெரிய டெவலப்மெண்ட்ஸ்தான்.

Anonymous said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

thiru said...

நண்பர் vsk,

தயாநிதியை கட்சியை விட்டு நிக்கினால் மட்டுமே தனியாக இயங்க இயலும். அவராக பிரிந்து சென்றால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் போய் விடும்.

அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது பிரதமரின் உரிமை என்பது உண்மையே. பாராளுமன்ற ஜனநாயகத்தில் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் போது யார் எந்த பதவியில் இருப்பது என்பதை தீர்மானிப்பது பிரதமரின் தனி உரிமையாக கடந்த காலங்களில் இருந்ததில்லை. கட்சித் தலைவர்களின்/அமைப்புகளின் தலையீடு இருந்தே வந்துள்ளது. கடந்த பா.ஜ.க ஆட்சியிலும் இப்படியான விசயங்கள் நடந்து வந்துள்ளன.

யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது பிரதமர்/முதல்வர் ஒருவரின் அதிகாரமாக மட்டுமே இருக்க வேண்டுமா என்பதும் கேட்கப்படவேண்டும். ஜெயா ஆட்சியில் காலையில் கட்சி நாளிதழை படித்து தான் இன்னும் அமைச்சராக நீடிப்பதை உறுதி செய்த அமைச்சர்கள் பலர். எத்தனை முறைகள் அம்மணி அமைச்சர்களை மாற்றினார்கள்? சனநாயகம் தந்த அதிகாரம் அம்மையின் காலடியில் அப்போதும் மிதிபட்டது.

மற்றபடி தயாநிதி விசயம் பற்றி இங்கு கருத்து சொல்ல வரவில்லை.

Anonymous said...

நான்கு கொலை செய்தது அழகிரி.

தண்டிக்கபடுவது(கருத்துகனிப்புக்காக) மாறன் குடும்பம்.

பத்திரிக்கை சுதந்திரம் பற்றியும் பேச வேனாம், கருனாநிதியின் குடும்ப அரசியல் அசிங்கங்களையும் பேச வேனாம்.

வாங்க அல்லாரும் போயி அவருக்கு பொன் விழா எடுத்து மனுநீதி சோழன்னு பட்டங்கொடுக்கலாம்.

அப்பிடியே எதிர்த்து எவனாச்சும் கேட்டான் அவனை பாப்பார ராஸ்கல்ன்னு திட்டுவோம்..இல்லாட்டி இந்த கோவி.கன்னன் மாதிரி சாதி சமாச்சாரம் எல்லாம் பேசி ஓட ஓட விரட்டலாம்.


தெரிஞ்சத தான் செய்ய முடியும். பன்னிக்கு சாக்கடை தான் தெரியும்.

Anonymous said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Anonymous said...

சென்னை: தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் தி . மு. க., நிர்வாக குழு அவசரமாக கூடியது. அறிவாலயத்தில் தி. மு. க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சி உள்கட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க வேண்டும் என ஒட்டு மொத்தமாக கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்றும் , அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்க கூடாது என்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது

May 13, 2007 8:33 PM
VSK said...
//இதனையடுத்து தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்றும்...//

ஒரு மத்திய அமைச்சர் பிரதமரின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுதான் இந்திய அரசியல் சட்டம் சொல்வது.

ஒரு கட்சிக்கு இந்த அதிகாரம் யார் தந்தது?
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கட்சிக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி மக்கள் கொடுத்தது, அது ஒரு கட்சியின் மூலமாக நடந்திருந்தாலும்.

இவர் சுயேச்சையாக நீடிக்க உரிமை உண்டு.
அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியும்.
அமைச்சர் பதவியில் தொடரவும் முடியும், பிரதமர் விரும்பினால்.

நடப்பது கேலிக்கூத்தின் தொடர் நிகழ்வுகளே!

பாரதி பேயைப் பற்றிச் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.

May 13, 2007 8:45 PM
சிவபாலன் said...
DMK withdraws Maran from Cabinet

The DMK on Sunday decided to withdraw IT and Communication Minister Dayanidhi Maran from the Union Cabinet for violating party discipline and bringing defame to it.

- CNN IBN

May 13, 2007 8:45 PM
சிவபாலன் said...
DMK to issue notice to Dayanidhi Maran

After a crucial meeting of the ruling DMK in Tamil Nadu, the party has decided to issue a showcause notice to Union Communication Minister Dayanidhi Maran.

Maran, who is seen shoulder to shoulder with Chief Minister M Karunanidhi in every occasion, had not attended the formal function to celebrate 50 years of Karunanidhi as MLA.

Maran will explain why he shouldn't be expelled from the party.

Meanwhile, Karunanidhi has been authorised to take step to secure Maran's resignation and the DMK will write to the Centre asking Maran to be dropped from the Cabinet.

- NDTV

May 13, 2007 8:51 PM
சிவபாலன் said...
Maran to be dropped from the Union Cabinet

Chennai, May 13 (PTI): The DMK today decided to withdraw IT and Communication Minister Dayanidhi Maran from the Union Cabinet for violating party discipline and bringing defame to it.

A resolution adopted by the Administrative Committee asked the party president, M Karunanidhi and general secretary K Anbazhagan to take immediate and appropriate steps for this.

The resolution also asked the party leadership to issue a show cause notice to Maran for his "recent activities" and violation of party discipline.

After getting his explanation, a decision on his continunance in the party, including its primary membership.

Chief Minister Karunanidhi presided over the meeting after which the resolution was released by a party functionary.

The usual press briefing after such meetings was dispensed with.

- THE HINDU

May 13, 2007 9:12 PM
Anonymous said...
VSK மாப்பிளை எழுத மொதல் திங் பண்ணுறதில்லையா?அவசரப்பட்டு எடுத்தேன், கவுட்டேன் என பின்னூட்டம் போடுவது புத்திசாலித்தன்மே கிடையாது. உங்களுக்கு தெரிஞ்ச சட்டம் கலைஞருக்குத் தெரியாது என்டு நினைத்த உங்க புத்திசாலித்தனத்தை நினைக்க புல்லரிக்குது.
பதவி நீக்கம் செய்யுமாறு கட்சித்தலைவர் மு.க பிரதமருக்கு வேண்டுகோள் விட முழு உரிமையும் உண்டு. யார் யார் எந்த பதவியில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமைகூட கட்சித் தலைவருக்கு கிடையாதா?
ஸ்கூல் பையன் எல்லாம் ரீச்சர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்.


புள்ளிராஜா

May 13, 2007 9:17 PM
சிவபாலன் said...
அடுத்து வரும் கேள்விகள்..

1. சன் டிவி கலாநிதியுடையது. தயாநிதி செய்த குற்றம் என்ன?

2. இது முரசொலி மாறனுக்கு செய்த துரோகம்?

May 13, 2007 9:23 PM
Anonymous said...
vsk "இவர் சுயேச்சையாக நீடிக்க உரிமை உண்டு.
அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியும்.
அமைச்சர் பதவியில் தொடரவும் முடியும்"


oh GOD save our boy VSk!!!

May 13, 2007 9:26 PM
VSK said...
சட்டப்படி, அமைச்சராக நீடிக்க முடியும் எனத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இப்படிச் செய்தால் கூட்டணிக் கட்சிகளின் விரோதத்தைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அறிவேன்.
:))

May 13, 2007 9:37 PM
SurveySan said...
ஷேம் ஷேம் பப்பி ஷேம்
ஆல் த டாங்கீஸ் நோ யுவர் நேம்!

May 13, 2007 9:42 PM
Anonymous said...
VSK என்னப்பா? அரசியல் சட்டம், கட்சிச் சட்டம் எதுவும் தெரியல்லனா கேட்டு தெரிஞ்சுக்கோ. கட்சி சிபார்சில வந்த பதவி கட்சி சிபார்சில பறிபோயிடும்.
அடம்புடிக்காத பெரியவங்க பெருமாள் சொன்னதுதான், கேட்டுக்கோ

pulliraja

May 13, 2007 9:45 PM
கோவி.கண்ணன் said...
//பாரதி பேயைப் பற்றிச் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.//

எஸ்கே ஐயா...!

பாரதி பேயை மட்டும் தான் சொல்லி இருக்காரா ... எனக்கு 'சூத்திரனுக்கு ஒரு நீதின்னு' சொன்ன பழமொழி ஞாபகம் வருது...இது பதிவுக்கு தொடர்பு இல்லை...நீங்க சொன்ன பாரதிக்கு தொடர்பு இருக்கு !
:))

May 13, 2007 9:54 PM
நிலாமதி மாறன் said...
மாறன்ஸ், திமுக பிரிவது சன் டிவிக்கும் நெ.1 தினகரனுக்கும் என்னென்ன பாதிப்புக்களை கொண்டு வருமோ?

கொடைக்கானல் மீட்டிங் இதை தவிர்க்கத்தானா?

சன் டி.வி மம்மி டி.வி ஆகிவிடுமா.... தின'கரன்' தின'துளிர்' ஆகிடுமா?

என்ந்தான் இருந்தாலும் பெரிய டெவலப்மெண்ட்ஸ்தான்.

May 13, 2007 10:27 PM
திரு said...
நண்பர் vsk,

தயாநிதியை கட்சியை விட்டு நிக்கினால் மட்டுமே தனியாக இயங்க இயலும். அவராக பிரிந்து சென்றால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் போய் விடும்.

அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது பிரதமரின் உரிமை என்பது உண்மையே. பாராளுமன்ற ஜனநாயகத்தில் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் போது யார் எந்த பதவியில் இருப்பது என்பதை தீர்மானிப்பது பிரதமரின் தனி உரிமையாக கடந்த காலங்களில் இருந்ததில்லை. கட்சித் தலைவர்களின்/அமைப்புகளின் தலையீடு இருந்தே வந்துள்ளது. கடந்த பா.ஜ.க ஆட்சியிலும் இப்படியான விசயங்கள் நடந்து வந்துள்ளன.

யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது பிரதமர்/முதல்வர் ஒருவரின் அதிகாரமாக மட்டுமே இருக்க வேண்டுமா என்பதும் கேட்கப்படவேண்டும். ஜெயா ஆட்சியில் காலையில் கட்சி நாளிதழை படித்து தான் இன்னும் அமைச்சராக நீடிப்பதை உறுதி செய்த அமைச்சர்கள் பலர். எத்தனை முறைகள் அம்மணி அமைச்சர்களை மாற்றினார்கள்? சனநாயகம் தந்த அதிகாரம் அம்மையின் காலடியில் அப்போதும் மிதிபட்டது.

மற்றபடி தயாநிதி விசயம் பற்றி இங்கு கருத்து சொல்ல வரவில்லை.

May 13, 2007 10:59 PM

Anonymous said...

சென்னை: தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் தி . மு. க., நிர்வாக குழு அவசரமாக கூடியது. அறிவாலயத்தில் தி. மு. க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சி உள்கட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்க வேண்டும் என ஒட்டு மொத்தமாக கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்றும் , அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்க கூடாது என்றும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது

May 13, 2007 8:33 PM
VSK said...
//இதனையடுத்து தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்றும்...//

ஒரு மத்திய அமைச்சர் பிரதமரின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுதான் இந்திய அரசியல் சட்டம் சொல்வது.

ஒரு கட்சிக்கு இந்த அதிகாரம் யார் தந்தது?
அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க கட்சிக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி மக்கள் கொடுத்தது, அது ஒரு கட்சியின் மூலமாக நடந்திருந்தாலும்.

இவர் சுயேச்சையாக நீடிக்க உரிமை உண்டு.
அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியும்.
அமைச்சர் பதவியில் தொடரவும் முடியும், பிரதமர் விரும்பினால்.

நடப்பது கேலிக்கூத்தின் தொடர் நிகழ்வுகளே!

பாரதி பேயைப் பற்றிச் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.

May 13, 2007 8:45 PM
சிவபாலன் said...
DMK withdraws Maran from Cabinet

The DMK on Sunday decided to withdraw IT and Communication Minister Dayanidhi Maran from the Union Cabinet for violating party discipline and bringing defame to it.

- CNN IBN

May 13, 2007 8:45 PM
சிவபாலன் said...
DMK to issue notice to Dayanidhi Maran

After a crucial meeting of the ruling DMK in Tamil Nadu, the party has decided to issue a showcause notice to Union Communication Minister Dayanidhi Maran.

Maran, who is seen shoulder to shoulder with Chief Minister M Karunanidhi in every occasion, had not attended the formal function to celebrate 50 years of Karunanidhi as MLA.

Maran will explain why he shouldn't be expelled from the party.

Meanwhile, Karunanidhi has been authorised to take step to secure Maran's resignation and the DMK will write to the Centre asking Maran to be dropped from the Cabinet.

- NDTV

May 13, 2007 8:51 PM
சிவபாலன் said...
Maran to be dropped from the Union Cabinet

Chennai, May 13 (PTI): The DMK today decided to withdraw IT and Communication Minister Dayanidhi Maran from the Union Cabinet for violating party discipline and bringing defame to it.

A resolution adopted by the Administrative Committee asked the party president, M Karunanidhi and general secretary K Anbazhagan to take immediate and appropriate steps for this.

The resolution also asked the party leadership to issue a show cause notice to Maran for his "recent activities" and violation of party discipline.

After getting his explanation, a decision on his continunance in the party, including its primary membership.

Chief Minister Karunanidhi presided over the meeting after which the resolution was released by a party functionary.

The usual press briefing after such meetings was dispensed with.

- THE HINDU

May 13, 2007 9:12 PM
Anonymous said...
VSK மாப்பிளை எழுத மொதல் திங் பண்ணுறதில்லையா?அவசரப்பட்டு எடுத்தேன், கவுட்டேன் என பின்னூட்டம் போடுவது புத்திசாலித்தன்மே கிடையாது. உங்களுக்கு தெரிஞ்ச சட்டம் கலைஞருக்குத் தெரியாது என்டு நினைத்த உங்க புத்திசாலித்தனத்தை நினைக்க புல்லரிக்குது.
பதவி நீக்கம் செய்யுமாறு கட்சித்தலைவர் மு.க பிரதமருக்கு வேண்டுகோள் விட முழு உரிமையும் உண்டு. யார் யார் எந்த பதவியில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமைகூட கட்சித் தலைவருக்கு கிடையாதா?
ஸ்கூல் பையன் எல்லாம் ரீச்சர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்.


புள்ளிராஜா

May 13, 2007 9:17 PM
சிவபாலன் said...
அடுத்து வரும் கேள்விகள்..

1. சன் டிவி கலாநிதியுடையது. தயாநிதி செய்த குற்றம் என்ன?

2. இது முரசொலி மாறனுக்கு செய்த துரோகம்?

May 13, 2007 9:23 PM
Anonymous said...
vsk "இவர் சுயேச்சையாக நீடிக்க உரிமை உண்டு.
அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடியும்.
அமைச்சர் பதவியில் தொடரவும் முடியும்"


oh GOD save our boy VSk!!!

May 13, 2007 9:26 PM
VSK said...
சட்டப்படி, அமைச்சராக நீடிக்க முடியும் எனத்தான் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இப்படிச் செய்தால் கூட்டணிக் கட்சிகளின் விரோதத்தைச் சந்திக்க நேரிடும் என்பதையும் அறிவேன்.
:))

May 13, 2007 9:37 PM
SurveySan said...
ஷேம் ஷேம் பப்பி ஷேம்
ஆல் த டாங்கீஸ் நோ யுவர் நேம்!

May 13, 2007 9:42 PM
Anonymous said...
VSK என்னப்பா? அரசியல் சட்டம், கட்சிச் சட்டம் எதுவும் தெரியல்லனா கேட்டு தெரிஞ்சுக்கோ. கட்சி சிபார்சில வந்த பதவி கட்சி சிபார்சில பறிபோயிடும்.
அடம்புடிக்காத பெரியவங்க பெருமாள் சொன்னதுதான், கேட்டுக்கோ

pulliraja

May 13, 2007 9:45 PM
கோவி.கண்ணன் said...
//பாரதி பேயைப் பற்றிச் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது.//

எஸ்கே ஐயா...!

பாரதி பேயை மட்டும் தான் சொல்லி இருக்காரா ... எனக்கு 'சூத்திரனுக்கு ஒரு நீதின்னு' சொன்ன பழமொழி ஞாபகம் வருது...இது பதிவுக்கு தொடர்பு இல்லை...நீங்க சொன்ன பாரதிக்கு தொடர்பு இருக்கு !
:))

May 13, 2007 9:54 PM
நிலாமதி மாறன் said...
மாறன்ஸ், திமுக பிரிவது சன் டிவிக்கும் நெ.1 தினகரனுக்கும் என்னென்ன பாதிப்புக்களை கொண்டு வருமோ?

கொடைக்கானல் மீட்டிங் இதை தவிர்க்கத்தானா?

சன் டி.வி மம்மி டி.வி ஆகிவிடுமா.... தின'கரன்' தின'துளிர்' ஆகிடுமா?

என்ந்தான் இருந்தாலும் பெரிய டெவலப்மெண்ட்ஸ்தான்.

May 13, 2007 10:27 PM
திரு said...
நண்பர் vsk,

தயாநிதியை கட்சியை விட்டு நிக்கினால் மட்டுமே தனியாக இயங்க இயலும். அவராக பிரிந்து சென்றால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் போய் விடும்.

அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது பிரதமரின் உரிமை என்பது உண்மையே. பாராளுமன்ற ஜனநாயகத்தில் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் போது யார் எந்த பதவியில் இருப்பது என்பதை தீர்மானிப்பது பிரதமரின் தனி உரிமையாக கடந்த காலங்களில் இருந்ததில்லை. கட்சித் தலைவர்களின்/அமைப்புகளின் தலையீடு இருந்தே வந்துள்ளது. கடந்த பா.ஜ.க ஆட்சியிலும் இப்படியான விசயங்கள் நடந்து வந்துள்ளன.

யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது பிரதமர்/முதல்வர் ஒருவரின் அதிகாரமாக மட்டுமே இருக்க வேண்டுமா என்பதும் கேட்கப்படவேண்டும். ஜெயா ஆட்சியில் காலையில் கட்சி நாளிதழை படித்து தான் இன்னும் அமைச்சராக நீடிப்பதை உறுதி செய்த அமைச்சர்கள் பலர். எத்தனை முறைகள் அம்மணி அமைச்சர்களை மாற்றினார்கள்? சனநாயகம் தந்த அதிகாரம் அம்மையின் காலடியில் அப்போதும் மிதிபட்டது.

மற்றபடி தயாநிதி விசயம் பற்றி இங்கு கருத்து சொல்ல வரவில்லை.

May 13, 2007 10:59 PM

Anonymous said...

கொடுத்தவணே எடுத்துக்கொன்டாண்டி......

முதல்வர் கருணாநிதி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍
மே 10, 2007

நடைபெற்ற அந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்....

நடைபெற்ற செயலுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன



சென்னை, மே 14:


சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக தயாநிதி மாறனை மத்திய அமைச்சர்

பதவியிலிருந்து நீக்கும் முடிவு இரவு 8 மணிக்கு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார். உதகமண்டலத்தில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்கும் அவர் ராஜிநாமா

கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார்.

இதையடுத்து இரவு 10.30 மணி அளவில் ராஜிநாமா முடிவை அறிவித்தார் தயாநிதி மாறன்.

கட்சியிலிருந்தும் நீக்க நோட்டீஸ்: கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தயாநிதி மாறன் செயல்படுவதால் அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புவதென்றும்,

-o❢o-

b r e a k i n g   n e w s...