.

Saturday, June 9, 2007

காரைக்காலுக்கு யூனியன் பிரதேச உரிமை?

புதுவையின் ஒரு அங்கமான; நாகை தஞ்சை மாவட்டங்களினூடே அமைந்துள்ள காரைக்கால் நகருக்கு சுயாட்சி உரிமை முழக்கம் எழுந்துள்ளது.

காரைக்கால் போராட்டக்குழு என்கிற அரசியல் சார்பற்ற அமைப்பினர், காரைக்காலுக்கு தனி(யூனியன் பிரதேச) உரிமை வேண்டி, 'உண்மை அறியும் குழு' வொன்றை அனுப்பி வைத்து காரைக்கால் மீது காட்டப்படும் பாகுபாடுகளைக் காண மத்திய அரசை கோரியுள்ளனர்.

இவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் ராமஸ்ரீனிவாசன் "1956ல் இந்திய அரசுக்கும் பிரான்சு அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி காரைக்காலின் உரிமைகள் பழையபடியே தொடர வேண்டும், ஆனால் புதுவை அரசு காரைக்கால் பகுதியை புறக்கணித்து வருகிறது" என்றார். "ஒப்பந்தப்படி பிரான்சின் ஆளுமையின்போது காரைக்காலுக்கு கிடைத்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்"

மேலும் படிக்க..

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...