அர்ஜெ டீனாவின் கீழ் நீதிமன்றம் இரண்டுநாட்களாக சிபிஐ வாதத்தைக் கேட்டபிறகு அவரை இந்தியாவிற்கு வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் ஜூன்13 அன்று வெளியிடப்படும். சிபிஐ ஐந்து நாட்களுக்குள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும். அதற்கு ஏதுவாக ஜூன் 18 வரை கொட் ரொச்சி அந்நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளது.
NDTV.com: Quattrocchi's extradition: Argentina rejects demand
Saturday, June 9, 2007
ச:கொட்ரொச்சி இந்தியமீட்பு: அர்ஜென்டீனா நீதிமன்றம் மறுப்பு
Labels:
இந்தியா,
ஊழல்,
சட்டம் - நீதி
Posted by
மணியன்
at
12:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment