.

Sunday, March 18, 2007

ஜெயலலிதா உண்ணாவிரதம்

அறிவிக்கப் பட்டிருந்தபடி காவிரி பிரச்சினையில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான உண்ணாவிரத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அண்ணா சிலைக்கு பின்புறம் உண்ணாவிரதப் பந்தலிட்டு ஜெயல்லிதாவும் கட்சியின் பிற தலைவர்கள், தொண்டர்கள் உட்பட ஏராளமானவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாலை மதிமுக தலைவர் வைகோ உண்ணாவிரத்தை முடித்து வைப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...