.

Friday, March 16, 2007

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அரசு பாதுகாப்பு

நீதிமன்ற வளாகத்தில் உணர்ச்சிவயப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி திரு ஏ.ஆர் இலட்சுமணன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கூம் முழு பாதுகாப்பு அளிக்கப் படும் என மாநில அவையில் உள்துறை இணையமைச்சர் எஸ் இரகுபதி கூறினார்.தலைமை நீதிபதியின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அந்த அறிக்கை வந்தவுடன் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறினார்.

இது பற்றிய The Hindu News Update Service

சற்றுமுன்னில் வந்த முந்தைய செய்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...