.

Friday, March 16, 2007

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு உடனடியாக அரசிதழில் வெளியிட சட்டப்படி சாத்தியமில்லை

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தவதற்கு சட்டப்படி சாத்தியமில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே சமயம் தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகும் முடிவில் எவ்வித மாற்றமும் கிடையாது என்றும் அவர் சுட்டுக் காட்டியுள்ளார்.

மேலும்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...