.

Monday, April 9, 2007

தில்லி விமானவளாகத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து, பயணிகள் தப்பினர்

ஏர் இந்தியாவின் பாங்காக்- தில்லி விமானம் தரையிறங்கும்போது அதன் சக்கரப் பகுதி கோளாறை கவனித்த விமானியின் கோரிக்கையால் 'அவசரநிலை' அறிவிக்கப் பட்டு முழுபாதுகாப்புடன் இறக்கப் பட்டது. மெயின் தளத்தில் இறங்கியபிறகு அதனை டாக்ஸி பாதைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. இதனால் 183 பயணிகளும் அவர்களின் உடமைகளும் ஓடுதளத்திலேயே இறக்கப் பட்டு பிறகு விமானம் டிராக்டர் உதவியால் தள்ளப் பட்டது. அப்போது அதன் முன்சக்கரம் (Nose wheel) ஒடிந்து ஓடுதளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் இந்த ஓடுதளத்தை மற்ற விமானங்கள் பயன்படுத்தமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மும்பையிலிருந்து பெரிய கிரேன்கள் வந்தபிறகே விமானத்தை அகற்ற முடியும். இன்று மாலை 3 மணிவரை இந்த நெரிசல் நீடிக்கும் எனத் தெரிகிறது.

Plane blocks runway at Delhi airport, causes delays | Reuters.com

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...