.

Monday, April 9, 2007

திண்டிவனம் வெடிவிபத்து - தேடப்பட்டவர் சரண்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செண்டூரில் கடந்த சனியன்று நிகழந்த ஜீப் வெடிவிபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளி சேகர் இன்று வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்க வேலூர் மாவட்ட குற்றவியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...