.

Monday, May 21, 2007

ச:குருவாயூர் கோவில் மீது வழக்கு

மத்திய மந்திரி வயலார் ரவியின் மகன் கேரளாவின் குருவாயூர் கோவில்மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக வயலார் ரவியின் குடும்பம் கோவிலில் பூஜை செய்தபோது வயலார் ரவியின் மகனின் மதத்தை உறுதிசெய்ய சான்றிதழ் கேட்கப்பட்டது. ஆனால் அவர் வழங்க இயலாமல் போனது. இதனால் கோவில் நிர்வாகம் தூய்மைபடுத்தும் சடங்கொன்றை நடத்தியது.

Kerala temple ceremony may go to court NDTV

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...