.

Wednesday, May 2, 2007

ச: காந்திநகரில் செய்தியாளர்கள் போராட்டம்

பத்திரிகையாளர்களுக்கு அகமதாபாஅத், காந்திநகர் போலீஸ் பவனுக்குள் நுழைய இரண்டாவது நாளாக அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போலி என்கவுண்டர் குறித்த செய்திகளை சேகரிக்க அவர்கள் போலிஸ் பவனில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போலீஸ் தரப்பில் பத்திரிகையாளர்களுக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Scribes protest police ban on entry of media
"Freedom of Speech is immortal", cried a banner carried by reporters of television channels, print media and news agencies who shouted slogans against Chief Minister Narendra Modi and DGP P C Pande.

Senior police officers refused to clarify why the police has banned the media from entering the Police Bhavan.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...