சட்டவிரோதமான நிலக்கரி சுரங்கம் வைத்திருந்ததை ஆராய்ந்ததற்காக லான் (Lan Chengzhang) அடித்துக் கொல்லப்பட்டார். நிருபரை கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை தீர்ப்பாகியுள்ளது.
செய்தியாளர் சுரங்க திபரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இந்த முறைகேடுகளை ஆராய்ந்தார் என்னும் குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் எழுந்தது.
அரசின் கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும் சீனாவின் சுரங்கங்களில் ஆண்டுதோறும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் விபத்துகளில் இறக்கிறார்கள்.
BBC NEWS | Asia-Pacific | China mine boss jailed over death
Friday, June 29, 2007
சீன நிலக்கரி சுரங்க அதிபர் கைது
Labels:
உலகம்,
ஊடகம்,
சட்டம் - நீதி,
தொழிலாளர்கள்
Posted by
Boston Bala
at
12:35 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment