முக்கிய சுற்றுலாத்தலங்களான ஊட்டி,இராமேஸ்வரம்,கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு கோவை,மதுரை நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் சேவை நடத்த சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் புதனன்று தனது துறை அதிகாரிகளுடன் விவாதித்ததாக அரசுக்குறிப்பு கூறுகிறது.
The Hindu News Update Service
Friday, July 6, 2007
சுற்றுலா வளர்க்க ஹெலிகாப்டர் சேவை:தமிழக அரசு பரிசீலனை
Posted by
மணியன்
at
12:30 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment