.

Wednesday, July 18, 2007

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூவருக்கு தூக்கு

1993ல் நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பந்தமான வழக்கில் குண்டுகளை வைத்த மூன்றுபேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. உலகிலேயே நீளமான விசாரணைகளில் ஒன்றாக இந்த வழக்கு கருதப்படுகிறது. தீர்ப்பளித்த நீதிபதி, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழி வாங்கினோம் எனும் வாதம் சரியானதாயில்லை என்றும் இந்த செயல்கள் இஸ்லாமிய மதத்திற்கு இழிவு சேர்ப்பதாயுள்ளதாகவும் தெரிவித்தார்.

Three sentenced to death for Mumbai bombingsHindustan Times
Death sentences for three men in Mumbai blast case Reuters India
Death sentences for three men in Mumbai blast case Canada.com

-o❢o-

b r e a k i n g   n e w s...