.

Monday, July 30, 2007

கருணாநிதி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு இன்று துவங்கியது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக கலெக்டர்கள் மாநாடு இன்று காலை துவங்கியது. சென்னை தலைமைசெயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கருத்தரங்க மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு மாநாடு துவங்கியது. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். நாளையும் மாநாடு தொடர்ந்து நடைபெறும் என தலமைகழக செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...