கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு காவலில் இருந்தவர்களின் காவல் முடிவடைந்ததால் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்கள். நீதிபதி அவர்களது கோர்ட் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
Friday, July 20, 2007
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜர்.
Labels:
குண்டுவெடிப்பு,
சட்டம் - நீதி
Posted by
Adirai Media
at
3:19 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment