.

Monday, August 13, 2007

பெங்களூரில் சிறுநீரக திருட்டு அம்பலம்

ஏழை மக்களை ஏமாற்றி சிறுநீரகங்களை குறைந்த விலை கொடுத்து, போலி ஆவணங்கள் கொண்டு வாங்கி இலாபம் கண்ட கும்பலைச்சார்ந்த மூன்றுபேரை பெங்களூர் போலிஸ் இன்று கைது செய்துள்ளது. இன்னும் இரண்டு பெரும்புள்ளிகளைத் தேடிவருகிறது. இதுவரை இவர்கள் 30 சிறுநீரகங்களை வரை விற்றிருக்கலாம் என்றும், 50 முதல் 85 ஆயிரத்துக்கு சிறுநீரகத்தைப் பெற்றுவிட்டு 3 முதல் 4 இலட்சங்களுக்கு விற்பனை செய்வதாக அறியப்படுகிறது.

Kidney racket unearthed; 3 held in Bangalore The Hindu

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...