.

Monday, March 19, 2007

நந்திகிராமத்தில் 2 பெண்களை பாதுகாப்பு படையினர் கற்பழித்ததாக புகார்

நந்திகிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையின்போது, பாதுகாப்புப் படையினர் 2 பெண்களை கற்பழித்ததாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 14-ம் தேதி சோனாசுரா கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், இரண்டு போலீசார் தங்களை கற்பழித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் 25 மற்றும் 27 வயது நிரம்பிய, திருமணமான பெண்கள்.

இந்த 2 பெண்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் உடலில் காயங்கள் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...