.

Thursday, March 8, 2007

மெகா மில்லியன் லாட்டரியில் 390 மில்லியன் டாலர் வென்றவர்கள்

கடந்த இரு மாதங்களாக யாரும் வெற்றி பெறாததால் மெகா மில்லியன் லாட்டரியின் பரிசுத்தொகை 390 மில்லியனாக உயர்ந்தது. நேற்று நடைபெற்ற குலுக்கலில் 2 பேர் சரியான எண்களை தேர்வு செய்திருப்பது தெரிய வந்தது. அதில் ஒருவர் ஜியார்ஜியா மாகாணத்தை சேர்ந்த ட்ரக் ஓட்டுனர். அவர் இன்று தனது பரிசுத்தொகையை பெற்றுக்கொண்டார். மற்றொருவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இரண்டாவது பரிசுச்சீட்டு நியூஜெர்ஸி மாகாணத்தில் விற்கப்பட்டுள்ளது.

http://www.cnn.com/2007/US/03/07/mega.millions/index.html

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...