.

Saturday, March 10, 2007

5 மாநிலங்களில் போலியோ பாதிப்பு

இதுகுறித்து லோக்சபையில் சுகாதாரத்துறை இணையமைச்சர் பனபகா லெட்சுமி கூறியதாவது: போலியா சொட்டு மருந்து முகாம்கள் மூலம் போலியோ நோய் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை உ.பி.யில் 3 பேர், பீகாரில் 5 பேர், ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் வீதம் 5 மாநிலங்களில் மொத்தம் 11 பேர் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Yahoo - Tamil

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...