.

Saturday, March 10, 2007

விவசாயிகள் தற்கொலை : பவார் அறிவுரை

நாட்டில் விவசாயிகள் தற்கொலையை முழுவதும் தடுப்பதற்கு, அவர்களுக்கு மனோபலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவைக் காட்டிலும் வளம் குறைந்த மாநிலங்களான ஒரிஸ்ஸா, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் எந்த விவசாயிகளும் தற்கொலை செய்துகொள்வதில்லை என்பதை சரத்பவார் சுட்டிக் காட்டினார்.


Yahoo - Tamil

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...