நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் வாங்கிய கதையை அடுத்து குஜராத்தில் மாநில சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப வெற்று படிவங்களில் கையெழுத்து வாங்கிய விவகாரம் வெளிவந்துள்ளது. அரசின் 'சாதனைகளை' வெளிக்கொணருமாறு கேள்விகள் கேட்க மாநில உள்துறை கூடுதல் தனிச் செயலர் திரு பிரஜாபதி இந்த வெற்றுப் படிவங்களை அனுப்பியுள்ளார்.
இது பற்றி மேலும் ..The Hindu : Blank forms for questions scandal in Gujarat
Saturday, March 10, 2007
குஜராத்தில் ஒப்பமிட்ட வெற்று கேள்வித் தாள்கள் விவகாரம்
Posted by
மணியன்
at
3:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment