மேகாலயா முதல்வர் J D ரிம்பாய் தனது எட்டு மாத கால ஆட்சியிலிருந்து இன்று விலகினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று நிதிநிலையறிக்கைக்கான கூட்டத் தொடருக்கு ஒருநாள் முன்பாக ஆளுநர் ஜேகப்பிடம் தன் பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.
நேற்று இரவு வரை கூட்டணிகட்சிகளின் பக்கபலத்தால் கட்சி மேலிட முடிவை ஏற்க மறுத்து வந்தார்.
The Hindu
Saturday, March 10, 2007
மேகாலயா முதல்வர் பதவி விலகல்
Posted by
மணியன்
at
6:15 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment