.

Wednesday, March 21, 2007

தே மு தி க . சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் ஆற்பாட்டம்!

சென்னை மார்ச் 21.
தே மு தி க சார்பில் இன்று காலை 11 மணியளவில் விலை வாசி உயர்வை கண்டித்து அதன் தலைவர் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் சென்னை துறைமுகம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆற்பாட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான கட்சித்தொண்டர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தின் காரணமாக சென்னை துறைமுகம் பகுதியில் போக்குவரத்து சில மனி நேரம் ஸ்த்தம்பித்தது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...