.

Wednesday, March 7, 2007

ஓராண்டுக்கு பிறகே கெஜட்டில் வெளியிட முடியும் - கருணாநிதி

இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட ஏற்கனவே உள்ள நடைமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும். இறுதி தீர்ப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை காவிரி நடுவர் மன்றத்திடம் 90 நாட்களுக்குள் கேட்க சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், அதற்கு விளக்கம் அளிக்க நடுவர் மன்றத்திற்கு ஒரு ஆண்டு வரை அவகாசம் உள்ளதே. இந்த நடைமுறைகள் முடிந்த பிறகே கெஜட்டில் வெளியிடுவது குறித்த பிரச்னை எழும்

- தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...