.

Wednesday, March 7, 2007

சூடானில் அமைதிக்கு மேலும் பின்னடைவு

டார்ஃபரில் அமைதிப்படையை சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த Gereida-வில் 130,000 அகதிகள் இருக்கிறார்கள்.

போராளிக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே அமைதி காக்க ஆப்பிரிக்க ஒன்றியத்தின் வீரர்கள் 2004-இல் இருந்து கண்காணிக்கிறார்கள். இதோடு அமைதிப்படையில் இறந்தவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்கிறது.

BBC NEWS | Africa | AU peacekeepers killed in Sudan

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...