.

Saturday, April 28, 2007

மாநில நடுவண் அரசுகளின் உறவை சீர்திருத்த புது கமிஷன் அமைப்பு

மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசிற்குமிடையே நிலவும் அதிகாரப் பங்கினை ஆய்ந்து சீர்திருத்தங்களை பரிந்துரைக்க முன்னாள் தலைமை நீதிபதி திரு எம்.எம்.புன்ச்சி தலைமையில் ஒரு புது கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. மாநில சுயாட்சியை பரிந்துரைத்தவர்கள் பங்குபெறும் ஆட்சியில் நடுவண் அரசிற்கு அதிக அதிகாரங்களை, தாமே மைய காவல்படையினரை மாநிலங்களுக்கு அனுப்புவிதமாகவும், நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் குற்றங்களை நேரடியாக ஆயும் விதமாகவும் கொடுப்பதற்கு வித்திட இந்த கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது.
மேலும் அறிய...The Hindu : National : New commission on Centre-States ties

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...