.

Friday, April 6, 2007

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி

உலகக்கோப்பையில் இந்தியாவின் அதிர்ச்சி தோல்வி குறித்து விவாதிக்க பிசிசிஐ குழு இன்று மும்பையில் கூடியது. இந்திய அணியின் பயிற்சியாளர் சாப்பல், மேனேஜர் ஆகியோர் தங்கள் அறிக்கையை சமர்பித்தனர். பிசிசிஐன் நிர்வாகிகள், கேப்டன் திராவிட், இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் இதில் கலந்து கொண்டனர். நாளை பிசிசிஐ தனது முடிவுகளை அறிவிக்கும். இந்நிலையில் திராவிட் கேப்டனாக நீடிப்பார் என்றும் வரவிருக்கும் பங்களாதேஷ் தொடருக்கு ரவி சாஸ்திரி மேனேஜராகவும் கோச்சாகவும் செயல்படுவார் எனத் தெரிகிறது.

http://content-usa.cricinfo.com/india/content/current/story/289185.html

1 comment:

Adirai Media said...

அப்படி போடு வாரே வா.....

-o❢o-

b r e a k i n g   n e w s...