உ.பி.யில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க சார்பில் வெளியிடப்பட்ட சிடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங், மாநில தலைவர் திரிபாதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், போலீசார் வழக்கு பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிடியில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அயோத்தி விவகாரம் போன்ற பிரச்னைகள் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Friday, April 6, 2007
சிடி சர்ச்சையில் சிக்கியது பா.ஜ.க
Posted by
Adirai Media
at
3:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment