.

Friday, May 11, 2007

ஊழலை ஒழிப்பேன்: மாயாவதி

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உபியில் தனியாட்சி காணும் மாயாவதி தனது அதிரடி வெற்றி தன்னுடைய கட்சியின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுவதாக பத்திரிகையாளர் கூட்டமொன்றில் கூறினார். தனக்கு பெருமளவில் வாக்களித்த 'மேல்சாதி'யினருக்கும் முஸ்லிம்களுக்கும் நன்றி தெரிவித்தார். தனது வழிகாட்டியான கான்சிராமையும் அண்ணல் அம்பேத்கரையும் நினைவு கூர்ந்த அவர், தனது ஆட்சி ஊழல், குற்றம் இவற்றை ஒழித்து வளர்ச்சிக்கு அடிகோலும் எனத் தெரிவித்தார்.


Mayawati promises to root out corruption in UP - Daily News & Analysis

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...