முன்னாள் சட்டிஸ்கர் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி தேசியவாதி காங்கிரஸ் தலைவரை 2003இல் கொலை செய்த வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். உச்சநீதிமன்றம்சட்டிஸ்கரின் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால ஜாமீனை இரத்து செய்ததை அடுத்து 30 வயதான அமீத் யோகி சரணடைதார்.
மேலும்..Amit Jogi sent to jail in political murder case
Thursday, May 3, 2007
ச:முன்னாள் முதல்வரின் மகன் கொலைவழக்கில் கைது
Labels:
இந்தியா,
சட்டம் - நீதி
Posted by
மணியன்
at
5:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment