.

Thursday, May 10, 2007

ச:தினகரன் தாக்குதல் - சிபிஐ விசாரணை

தினகரன் தாக்குதல்குறித்த விசாரணையை சிபிஐ செய்ய முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுல்ளார். தன் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டுள்ளதால் இதை தமிழக போலீஸ் விசாரிப்பது போதுமானதாகாது என சட்டசபையில் தெரிவித்துள்ளார் முதல்வர்.

மேலும் அவர் கலவரநேரத்தில் போலீஸ் செயல்படவில்லை என்பது உண்மையல்ல என்றும் 17பேர் அடங்கிய போலீஸ் குழு ஒன்று கலவரப் பகுதிக்கு விரைந்தது என்றார். கருத்துக்கணிப்புகள் குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன என்பதை வெவ்வேறு மேற்கோள்களுடன் தெரிவித்த முதல்வர் தான் பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் 'நீங்கள் விரும்பினால் நான் மகிழ்ச்சியாக ஓய்வுபெறுகிறேன் (Retire) ஆனால் பதவி விலகமாட்டேன்' என்றார்.

முதல்வர் பதவி விலகக் கோரி எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தம் 12 பேர் இதுவரை கைசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் இரந்த தினகரன் ஊழியர்களின் குடூம்பத்திற்கு தலா ரூ 15 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு சன் குழுமத்தில் வேலையும் தரப்படும் என்று தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தினகரன் தாக்குதலை கண்டித்து பத்திரிகையாளர்கள் கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்திவருகின்றனர்.

TN Govt. orders CBI probe into Madurai incidents The Hindu
12 held so far for attack on Dinakaran; Remanded to judicial custody The Hindu
Dikshit's remarks, TN violence derail Parliament The Hindu
DUJ deplores attack on media in Madurai The Hindu

1 comment:

SOLLARATHUKU OONUM ILLA said...

Hi

In tamil News paper Dinakarn survey
three innocent three died so the owner of the paper Kalanithi maran Annonced Rs5laks and Job for one person in sun Group

what they are think about the man life value fullshet annoncement in all the good people boycot all the sun net groups this is a big punishment and Central Govt take immedidely action in this matter and find one who do all the activites behand give judgement death in hanging.

-o❢o-

b r e a k i n g   n e w s...