.

Monday, May 21, 2007

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் :சஞ்சய் தத்துக்கு சம்மன்.

நடிகர் சஞ்சய்தத்
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில், நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேர் குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த 18ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆயுதங்களை கடத்த உதவியதாக 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 4 போலீசாருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

1 comment:

Anonymous said...

நாட்டுல எவ்வளவோ பிரசனைகள் இருக்கு...
சர்வே யே மாத்துங்கோ.........

-o❢o-

b r e a k i n g   n e w s...