.

Friday, June 8, 2007

மகன் கொலை: தாய்க்கு ஆயுள்தண்டனை.

தனது பதின்ம வயது மகனை விசம் கொடுத்து கொலை செய்த தாய்க்கு பஞ்சாப் உள்ளூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.

தனது இரண்டாம் திருமணத்திற்குப் பின்னரும் மூன்றாவதாக கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்ட தன் தாயை 14 வயது பல்விந்தர் கண்டித்ததால், தாயான பல்ஜித்கவுர் மகனுக்கே விசம் வைத்து கொன்றுள்ளார்.

மேலும்...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...