.

Sunday, July 22, 2007

சவூதி: எண்ணை கிணறு தீ விபத்தில் இந்தியர் பலி

சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற 'அராம்கோ' நிறுவன எண்ணை கிணறு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர் உள்பட 4 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர் ஒருவர். மற்ற 2 பேரும் பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள்.

மேலும் 6 இந்தியர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

மக்கள் தொ.கா
மாலைமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...