கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை ஜெயமாலா. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக சபரிமலை சென்றபோது, ஐயப்பனின் விக்ரகத்தை தொட்டு தரிசனம் செய்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் மக்களிடையே மிகவும் பிரபலமானவராக விளங்கினார்.
டாக்டர் எம்.ஜி.கிருஷ்ணன் என்பவரின் தலைமையில், பெண்களுக்கு உரிய உரிமைகள் குறித்து, ஜெயமாலா ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். 'சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள்' என்ற தலைப்பில் இவர் நடத்திய ஆய்விற்காக பெங்களூர் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
தினமலர்
Deccan Herald - PhD for Jayamala: National award-winning actor Jayamala has been awarded a doctorate by the Bangalore University for her thesis titled ‘A study of the Administrative Set-up of the Rehabilitation of Destitute women in Karnataka State’.
Sunday, July 29, 2007
ஜெயமாலாவுக்கு டாக்டர் பட்டம்
Posted by
Boston Bala
at
12:04 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment