.

Wednesday, August 8, 2007

மேட்டூர் அணை நிரம்பியது: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகம் பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நிரம்பியுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாயிருப்பதால் அதிக நீர் திறந்துவிடப்பட்டு வெள்ள அபாயம் ஏற்படாலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நன்றி தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...