.

Wednesday, August 8, 2007

உச்சநீதிமன்ற தீர்ப்பு: அரசிற்கு தோல்வி அல்ல : அர்ஜுன் சிங்

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்க மறுத்தது அரசிற்கான தோல்வியல்ல என்று கூறினார். தமது அமைச்சு உடனடியாக நிதிசாரா கல்வியகங்களிலும் இடஒதுக்கீட்டை கடைபிடிக்கும் சட்டவரைவினை தயாரித்துள்ளது எனக் கூறினார். அரசு இடஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை நீக்காவிடினும் தனது இறுதி தீர்ப்பை விரைவில் வழங்கும் என எதிர்பார்ப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலிறுத்தார்.
மேலும்...IBNLive.com > Arjun says SC order not a setback, new Bill ready :

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...