கோவை குண்டுவெடிப்பின் தீர்ப்புகளை தனிநீதிமன்றத்தில் நீதிபதி பார்த்தசாரதி அவர்கள் சற்றுமுன் வாசித்தார் அதில் கைதி எண் 150 விஜயவாடாவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (இவர் சிறிது காலத்திற்க்குமுன் இருதய அருவைசிகிச்சை செதுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் சதீஸ் 143 ஆகியோர் நிபந்தனைஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக கோவைநன்பர் தொலைப்பேசிவாயிலாக தெரிவிதார் இன்னும் ஒருசில மணித்துளிகளில் முழு விபரமும் தெரியவரும்.
Monday, August 6, 2007
குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!
Labels:
*சிறப்புச்செய்தி,
குண்டுவெடிப்பு,
தீர்ப்பு
Posted by
Adirai Media
at
5:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment