.

Tuesday, August 14, 2007

வட கொரியாவில் வெள்ளத்தால் பெருத்த சேதம்

வட கொரியாவில் தொடர் மழையால் பெருக்கெடுத்த வெல்ளத்தால் பலத்த உயிர், பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சேவை நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது 200 பேராவது இறந்தோ காணாமலோ போயிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் ஹெக்டேர் அளவுள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏழைநாடான வட கொரியா தன் மக்களுக்கு உணவளிக்க ஒரு வருடத்திற்காவது சிரமப்படவேண்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Red Cross: 200 dead or missing in North Korea floods - The Hindu

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...