.

Tuesday, August 14, 2007

மாரத்தான் சிறுவனின் பயிற்சியாளர் கைது

மாரத்தான் சிறுவன் புத்தியா சிங்கின் பயிற்சியாளர், தன்னை கொடுமைக்குள்ளாக்கினார் என அவன்ன் தந்த புகாரின் எதிரொலியாக பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் கைது செய்யப்பட்டார்.

தாஸ் புத்தியாவும் அவன் தாயும் பிறர் தூண்டுதலின்பேரில் இந்தப் புகாரைக் ஏழுப்பியுள்ளதாகவும் இதுவரை கிடைத்த நன்கொடை ரூ1.32 இலட்சத்தில் பெரும்பகுதி புத்தியா சிங்க்குக்கே செலவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Budhia’s coach arrested on charges of torture - The Hindu

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...