.

Thursday, August 16, 2007

ஆந்திர அரசின் முடிவு;சுப்ரீம் கோர்ட் தடை

சுதந்திரப்ப் போராட்டத் துவக்கத்தின் 150வது நினைவுநாளை முன்னிட்டு ஆந்திர அரசு 1500 கைதிகளை அவர்களின் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப் போவாதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிராக தொட்டரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த முடிவு மோசமான முன்னுதாரணம் என்று கூறி இதற்கு தடை விதித்தது.

SC slams Andhra govt's move to release 1500 convicts Times of India

SC restrains AP Govt's decision to release murder convicts Hindu

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...