.

Friday, August 17, 2007

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றம்

கொழும்பு, ஆக. 17-

இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தை தங்கள் பிடியில் வைத்திருக் கும் ராணுவம் அங்கு அவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தி வருகிறது.

இதனால் போதிய உணவு மற்றும் அவசிய பொருள்கள் இன்றி தமிழர்கள் பட்டினி கிடக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் மீது குண்டு வீசுவது, மாணவர்களை கடத்துவது போன்ற அட்டூழியங்களில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திக்கு "மாலை மலர்".

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...